யாழில் பட்டப்பகலில் இருவர் கடத்தல்!

யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சதீஸ்வரன் வினோத் (13), சதீஸ்வரன் பூஜா (8) ஆகியோரே காரில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள வெட்டை பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வெள்ளை நிற காரில் ஆணும், பெண்ணுமாக வந்த இருவர், சிறார்களை அருகில் அழைத்து பலவந்தமாக காரில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த … Continue reading யாழில் பட்டப்பகலில் இருவர் கடத்தல்!